திகதி : 21-5-2019
நாள் : செவ்வாய்
கலந்துகொண்டோர் :
1. சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி
2. எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான்
3. எழுத்தாளர் திரு.அ.பாண்டியன்
4. விரிவுரையாளர் திரு.குமாரசாமி
5. ஆசிரியர் திரு.மணி ஜெகதீசன்
6. எழுத்தாளர் திரு.சு.யுவராஜன்
7. திரு.ஹ.ஹரிராஸ்குமார்
கலந்துரையாடல் விடயங்கள் :
1. எழுத்தாளர் கந்தர்வனின் " கந்தர்வன் கதைகள் " என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து 4 சிறுகதைகள் ( தூக்கம், சவடால், சாசனம் , அனுமர் காத்திருக்கிறார் ) விரிவாகப் பேசப்பட்டன.
2. கூலிம் நவீன இலக்கியக் களத்தின் வருடாந்திர இலக்கிய நிகழ்ச்சி குறித்தும் அளவளாவப்பட்டது.